Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, March 17, 2009

தமிழீழ படைகள்



தமிழ் மக்களின் காவலர்கள்
தரைப்புலி, வான்புலி, கடற்புலி,எனும் முப்படைகளும் கொண்டு ஒரு அரசாங்கத்துக்கு நிகராக 30 வருட காலமாக போர்புரிந்து வரும் ஒரு அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள். தலைவர் மேதகு வே. பிரபாகரனின் தலமையில் வழிகாட்டலில் பல வெற்றிப் பாதைகளைக் கடந்து வந்த ஒரு அமைப்பு.

இன்று தமிழின் என்ற ஒரு இனம் உலகில் இருக்கு என்றால் அதற்கு காரணம் இந்த அமைப்பே. தமிழர்களின் பிரதிநிதிகளான இந்த அமைப்பின் படைகளின் காட்சிகள்

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.