Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Wednesday, June 3, 2009

என் அன்புக்குரிய உலகெல்லாம் வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!

உங்களுக்கு நான் ஒன்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன்!தமிழ் விடிவுக்காய் எம் மண்ணில் உதிர்த்த சூரிய தலைவனும் ,சூரிய தலைவன் வழயில் விடுதலைக்காக போரிட்டு மடிந்த மாவீரர் மக்கள் என்னும் உண்மையாய் போரிட்டு கொண்டிருக்கும் போராளிகள் உண்மையாய் உழைக்கும் மக்கள் இருக்கும் வரை எம் மண் மீட்கும் வரை தொடரும்!தலைவன் வழியில் உழைத்த மக்கள் உழைத்துக்கொண்டு இருக்கும் மக்களே எம் தலைவன் உயிருடன் இருக்கிறார் நீங்கள எக்காரணம் கொண்டு கவலையடைய வேணாம் .உங்கள மனதில் வீண் சஞ்சலங்களை வளக்க வேணாம்!உறவுகளே தலைவன் தனியொரு நாட்டுடன் சண்டை பிடிக்க வில்லை !உலக வல்லரசுகலோடுத்தான் இவளவு சண்டையும் நடந்தது !இலங்கை ராணுவமாக மட்டும் இருந்திருந்தால் எப்பவோ நம் நிலமெல்லாம் மீட்டு எம் மண்ணில் எமது தேசிய புலிக்கொடி பறந்திருக்கும்!இதுவரை எவளவு ராணுவம் இறந்திருக்கு என்று உங்களுக்கு தெரியுமா ?ஆனால் வன்னியில் கடைசிவரை இருந்த மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்!ஒருலட்சம் ராணுவத்துக்கு மேல் இறந்திருக்கிறது!இது வன்னியில் இருந்து வந்த மக்கள் சொன்ன உண்மை !அந்த மக்கள் இவளவு துன்பம் துயரம் அனுபவித்தும் இன்றும் தலைவரை அன்போடு தலைவர் என்றே சொல்கிறார்கள்!இதில் இருந்து உங்களுக்கு என்ன விளங்குகிறது!தலைவன் தன்னலமற்ற ஒரு மாவீரன் அவன் கடைசி வரையும் இறக்க மாட்டன்!வன்னியில் மக்கள் இரு முறை மக்களை சந்தித்திருக்கிறார் இவளவு யுத்தம் நடர்ந்து கொண்டிருக்கும் வேளையிலும்!கடைசியாக மக்களுக்கு ஒன்று உறுதியாக சொல்லி அனுப்பியிருக்கிறார்!எல்லோரும் இப்போ போங்கள் வெகு சீக்கிரம் சந்தோசமாக திரும்ப வருவீர்கள் என்றும் !இதுவும் உண்மை அவர்களுடன் நான் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் அப்போது அவர்கள் சொன்னார்கள் தலைவர்.பொட்டுஅம்மான் ,என்னும் பல தளபதிகளும் பல்லாயிரம் போராளிகளும் அண்ணனுடன் இருப்பதாக!இதுவும் உண்மை இப்பவும் அண்ணன் மீது நம்பிக்கையுடன் மக்கள் அங்கு இவளவு துன்ப துயரத்திலும் நம்பிக்கையாய் இருக்கிறார்கள்!ஆகவே இங்கு வெளிநாட்டில் உள்ள தேச பற்றுள்ள அன்பு மக்களே இன்றைய காலத்துக்கு ஏற்ப நீங்கள் உங்கள் கடமையையும் உங்கள் போராட்டத்தயும்தொடர்ந்து சரிவர செய்யுங்கள்!நிச்சயம் தலைவர் காலத்தில் ஈழம் பிறக்கும் பிறந்தே தீரும்!நீங்கள் தயவு செய்து தப்பானவர் உங்களை குளப்பவென சில சதி வேலைகள் நடக்கின்றன அதையெல்லாம் நம்பி துவண்டு விடாதீர்கள்!தப்பான செய்திகளை பார்த்து ஏமார்ந்து விடாதீர்கள் எங்களுக்கென சில உடகங்கள் அன்று தொட்டு இன்று வரை உழைக்கின்றன அவைகளை கேளுங்கள் வாசியுங்கள்!தயவு செய்து கொஞ்சம் பொறுமை காத்து துணிவுடன் இருங்கள் எல்லாம் நல்லவையாய் நல்லபடி நடக்கும்!உறுதியாக சொல்கிறேன் தலைவர் இருக்கிறார் வருவார் ஈழத்தை வென்று எம்மை அந்த மண்ணில் சுயமரியாதையுடன் சுதந்திரமாய் வாழ வைப்பார்!நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும்!புலிகளின் தாகம் தமிழ் ஈழ தாகம் ஒன்றே மட்டும்!அது வரை மானத்தமிழர் கூட்டம் ஒயப்போவதுமில்லை ஓய்வதுமில்லை!ஒவருவரும் உங்களுக்குள்ளே நீங்களே சத்தியம் எடுத்து கொள்ளுங்கள் நன்றி .

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.