Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, November 2, 2010

டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்

டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்
காதில கொஞ்சம் போட்டுப்பாரு -இது
டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்
காதில கொஞ்சம் போட்டுப்பாரு
குட்டிக்கண்ணன் றோட்டில
வந்து நிண்டு பாட்டில
நாட்டுக்காக செய்தியொன்று
சொல்லிறன் தெருக்கூத்தில

நாடும் வீடும் எங்களுக்கு ரெண்டு கண்ணுதானே -நாம்
சொந்தமென்று சொல்ல இந்த மண்ணும் ஒன்றுதானே
மானத்துக்குப் பேரெடுத்த நாங்கள் கவரிமானே
இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலிநடையப் போடு


அக்கா என்ன வெக்கத்தில தரையப் பாக்கிறீங்க
அண்ணே என்ன வளைஞ்சு குனிஞ்சு தலையச் சொறியிறீங்க
காலம் உங்களை நம்பித்தானே காத்திருக்குதிங்க
இது புரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப் போடு


நாங்கள் வாழவேண்டுமென்றால் நாடுமீள வேண்டும் -எங்கள்
நாடுமீள வேண்டுமென்றால் வேங்கையாக வேண்டும்
அண்ணன் பேரைச் சொல்லிப்பாரு உன்னில் வீரம் ஏறும்
இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப்போடு

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாள்

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே
பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி

ஒவ்வொரு இரவும் இங்கே விடியும்
அவன் வீரம் சொல்லி நாள்தோறுமே
ஒவ்வொரு பூவும் இங்கே மலரும்
அவன் பேரைச் சொல்லி தினந்தோறுமே
இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்
அவன் பாதையில் பெண்ணே..!
சுடர் தீபம் ஏற்றிடு

ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி
இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்
அவன் பாதையில் பெண்ணே..!
சுடர் தீபம் ஏற்றிடு

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே
பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

பயந்தவர் பார்வையிலே பெண்ணே
சின்னப் பனித்துளியும் கடலளவு
துணிந்தவர் மனதில் பெண்ணே
பெரும் அலைகடலும் துளியளவு
அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை
புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு

உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து
பகைவனை எரி எரி
தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை
புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே

மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே
பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா
ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து
சபதம் முடி முடி

தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு
புதுயுகம் இனி இனி

ஒரு கிளி தூங்குதம்மா
மறுகிளி வேகுதம்மா
வேதனை யாரறிவார்
விடியும் ஓர் நாளிலே.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.