Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, April 21, 2009

ஒன்றை விளங்கோணும் மக்களே!!!!


ஒன்றை விளங்கோணும் மக்களே, நீங்க இதோட ஒரு முடிவு காணாவிட்டால் நாளை 5000 , 10000 பேரின் சாவுக்கு நாமும் பாத்திரவாளிகள்.







இவ் ஆதாரங்களை உயிர் ஆபத்திலும் எங்கள் தமிழ் ஊடகவியளர்கள் திரட்டி வன்னியில் இருந்து சிரமப்பட்டு இணையத்தின் ஊடாக அனுப்புகின்றனர், ஆனால் இவற்றை வெளி நாட்டு போராட்ட ஏற்பாட்டாளர்கள் சரிவர பயன்படுத்துவதில்லை என்பதுதான் கவலையளிக்கிறது, இதை தயவு செய்து கவனிக்கவும், இதுவரை செய்த தவறுகளால் தான் இந்த பேரவலம், மீண்டும் மீண்டும் தவறுகளை செய்யவேண்டாம், இவற்றை அனைத்து ஊடகங்களுக்கு அனுப்புங்கள்

இதுவரை வெளியான அனைத்து விடியோக்களையும், வெளி நாட்டு செய்தி ஆதாரங்களையும் இருவெட்டில் பதிந்து பிரான்ஸ் ஏற்பாட்டாளர்களுக்கு கொடுத்தேன், எந்த பயனுமில்லை அவர்களின் காருக்குள் தான் அந்த சிடிக்கள் இருக்கின்றன, இந்த விடியோக்கள் எவ்வளவு சிரமத்தின் மத்தியில் எடுக்கப்படுகின்றன என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.